1 Corinthians 15:16

And if Christ is not risen, your faith is futile; you are still in your sins!

Since Christ has risen, we are not in our sins. So, let us make sure we do not fall into sin again. Let us surrender our body, soul and spirit unto the LORD, so that the Risen LORD may protect by His power, till the day He returns.

1 Corinthians 15.16

1 கொரிந்தியர் 15:16

கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நாட்களில், நாம் மறந்து விடக்கூடாது. கிறிஸ்து எழுந்திராவிட்டால், நாம் நம்முடைய பாவங்களிலே இருந்திருப்போம். ஆனால், அவர் உயிரோடு எழுந்துவிட்டார்; ஆகவே நாம் நம்முடைய பாவங்களில் இல்லை. அதற்காக சந்தோஷப்படும் அதே நேரத்தில், மீண்டும் அந்த பாவங்களுக்குத் திரும்பாதபடி, கர்த்தர் தாமே நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தைப் பாதுக்காக்கும்படி, அவரிடத்தில் பரிபூரணமாக அர்ப்பணிப்போமா?

1 கொரிந்தியர்.15_16